இந்தியா

பிகார்: லாரி மோதியதில் 3 காவலர்கள் பலி

DIN

பிகார் மாநிலம் பாட்னாவில் அதிவேகமாக வந்த கனரக வாகனம் காவல்துறை வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 3 காவலர்கள் பலியாகினர்.

இன்று காலை பாட்னாவில் ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் சென்ற வாகனத்தின் மீது கனரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 காவலர்கள் பலியானதோடு 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக , காயமானவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT