இந்தியா

போகி பண்டிகை: குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வாழ்த்து

DIN

போகி பண்டிகையையொட்டி மக்கள் அனைவருக்கும் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும் அறுவடை திருநாளை பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் லோஹ்ரி என்றும், அசாமில் போகாலி பிஹு என்றும், உத்தரப் பிரதேசத்தில், குஜராத், மகாராஷ்டிரத்தில் மகர சங்கராந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. 

மேலும், அவர் சுட்டுரைப் பக்கத்தில் கூறிய வாழ்த்துச் செய்தியில், 

இந்த புனித நெருப்பானது மக்களின் வாழ்வில் ஏற்படும் அனைத்து தடைகளையும் நீக்கும் என்று நம்புகிறேன். எதிர்மறைகளை அகற்றி, நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை நம் வாழ்வில் கொண்டு வரட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT