இந்தியா

ம.பி: பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை(ஜன.15) முதல் ஜன.31 வரை விடுமுறை

DIN

கரோனா பரவல் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் நாளை(ஜன.15) முதல் ஜன.31 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாநில முதலவர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரிக்கும் கரோனா தொற்றால் பல மாநிலங்களும் கட்டுப்பாட்டை அதிகரித்து வரும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் நாளை முதல் ஜனவரி.31 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாகவும் அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதாகவும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT