முகப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31-ல் தொடக்கம்
இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31-ல் தொடக்கம்

2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜன.31 ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.

இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31-ல் தொடக்கம்

2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜன.31 ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31-ல் தொடக்கம்
பகிர்:

2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜன.31 ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி, ஜன.31 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 11 வரை முதல்கட்டமாகவும் மார்ச் 10 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 8 ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்தியரசு அறிவித்துள்ளது.

மேலும், 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வருகிற பிப்.1 ஆம் தேதி கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →