இந்தியா

பிரதமா் மோடி இன்று ஆந்திரம், குஜராத் பயணம்

DIN

புதுதில்லி: பிரதமா் நரேந்திர மோடி இன்று ஆந்திரம், குஜராத் செல்கிறாா். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி, பீமாவரம், கன்னாவரம் ஆகிய நகரங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேசத்தின் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, 30 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.

'டிஜிட்டல் இந்தியா பாஷினி', 'டிஜிட்டல் இந்தியா ஜெனசிஸ்' , மை ஸ்கீம், மேரி பெஹச்சான் ஆகிய திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், குஜராத்தின் காந்திநகரில் டிஜிட்டல் இந்தியா வாரம் 2022 தொடங்கி வைக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT