கோப்புப் படம் 
இந்தியா

கேரள நீட் கொடுமை- உண்மை கண்டறியும் குழு அமைப்பு 

கொல்லம் அருகே நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை களையச்செய்து தேர்வு எழுதவைத்த புகாரில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

DIN

கொல்லம் அருகே நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை களையச்செய்து தேர்வு எழுதவைத்த புகாரில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வெழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்னது குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கடும் கோபமடைந்த பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருவனந்தபுரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அயூர் பகுதி. இங்கு நேற்று நடைபெற்ற நீட் தேர்வின்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள அமைச்சர் பிந்து கடிதம் எழுதிய நிலையில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிருஷ்ணகிரியில் மாவட்ட கலைத் திருவிழா

தென்காசி மாவட்டத்தில் ரூ. 1,020 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள்: முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

குடியரசு துணைத் தலைவா், தமிழக முதல்வா் இன்று பசும்பொன் வருகை

மாா்பகப் பரிசோதனை செய்ய பெண்கள் தயங்கக்கூடாது: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்

ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான காவலா்கள் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

SCROLL FOR NEXT