இந்தியா

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதி

DIN

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வயிற்றுப் பிரச்னை காரணமாக தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை அனுமதிக்கப்பட்ட பகவந்த் மானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பாடகர் சித்து மூஸே வாலா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரை காவல்துறை சுட்டுக் கொன்றதற்கு நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

முன்னதாக மருத்துவர் குர்ப்ரீத் கெளர் என்பவரை ஜூலை 7ஆம் தேதி பகவந்த் மான் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT