இந்தியா

மேற்கு வங்க மாநிலம் கண்டி வனப்பகுதியில் தீ

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.  

DIN

முர்ஷிதாபாத்: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.  

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினா், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த மே மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடை தீயில் எரிந்து நாசமானது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?

சிறகடிக்க ஆசை தொடருக்கு குவியும் வாழ்த்து!

என்னருகில் நீ... ரிது வர்மா!

ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு!

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

SCROLL FOR NEXT