இந்தியா

மேற்கு வங்க மாநிலம் கண்டி வனப்பகுதியில் தீ

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.  

DIN

முர்ஷிதாபாத்: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.  

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினா், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த மே மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடை தீயில் எரிந்து நாசமானது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9 பிராங்க்: முகத்திரை கிழிந்த போட்டியாளர்கள் - உள்ளத்தால் உயர்ந்த வினோத்!

பாண்டிராஜ் - ஹரிஷ் கல்யாண் கூட்டணியில் புதிய படம்?

மலர்களிலே அவள் மல்லிகை... அன்ஸ்வரா ராஜன்!

பிரதிகா ராவலுக்கு பதக்கம் இல்லை! விவாதப் பொருளான ஐசிசியின் செயல்.. கொந்தளித்த ரசிகர்கள்!

ராகுல் காந்தி எப்போதும் உண்மையையே பேசுவார்: பிரியங்கா

SCROLL FOR NEXT