முகப்பு
இந்தியா

வாராணசி விமான நிலையத்தில் ரூ.1.21 கோடி தங்கத்துடன் ஒருவர் கைது

வாராணசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் ரூ.1.21 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 

Updated On : 22 ஜூலை 2022, 3:30 pm IST
கோப்புப்படம்
பகிர்:

வாராணசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் ரூ.1.21 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 

இதுகுறித்து மூத்த சுங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 

இன்று வந்த விமானத்தில் பயணிகள் சிறிது நேரம் தங்கியிருந்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து சோதனை நடத்தியதில் ஷார்ஜாவிலிருந்து வாரணாசிக்கு வந்த பயணி ஒருவரிடம் ரூ.1,21,30,560 மதிப்புள்ள 2332.800 கிராம் சுத்த தங்கத்தை வாரணாசி குழுவினர் கைப்பற்றி, அந்த நபரைக் கைது செய்தனர். 

Advertisement

Advertisement

அவர் வாரணாசி தலைமை நீதித்துறை (பொருளாதார குற்றங்கள்) முன் முன்னிறுத்தப்படுவார். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments