இந்தியா

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு: திக்திக் விடியோ வெளியீடு!

DIN


குஜராத்தில் 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டத்தில் தரங்கத்ரா தாலுகாவிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள தூதாபூர் கிராமத்தில் ஒன்றரை வயது குழந்தை தவறுதலாக 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளது.

இந்திய ராணுவத்தினர் குழந்தையை கயிறு மூலம் கட்டி மேலே இழுத்து பத்திரமாக மீட்டனர். இதன்பிறகு, அருகிலிருந்த ஆம்புலன்ஸில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT