இந்தியா

மேற்கு வங்கம்: பேலூர் மடத்தில் நட்டா வழிபாடு

DIN

மேற்கு வங்காளத்திற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜேபி நட்டா, ஹவுராவில் உள்ள பேலூர் மடத்தில் வியாழக்கிழமை வழிபாடு செய்தார். 

நட்டா செவ்வாயன்று மாலை கொல்கத்தா வந்தார். பாஜக தலைவர் கட்சித் தலைவர்களுடன் பல முக்கிய சந்திப்புகளை நடத்தி வருகிறார். 

நட்டா பாஜக எம்பிக்கள்,  எம்எல்ஏக்கள் மற்றும் மாநில அலுவலகப் பணியாளர்களுடன் சந்திப்புகளை நடத்துகிறார். மேலும் காரியகர்த்தா சம்மேளனத்தை தொடர்ந்து இன்று நக்ரிக் சம்மேளனக் கூட்டத்தையும் நடத்துவார் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பல தலைவர்கள் சமீப காலமாக பாஜகவில் இருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT