இந்தியா

ஊழல் வழக்கில் ராஜஸ்தான் முதல்வரின் சகோதரர் வீட்டில் சிபிஐ சோதனை

DIN


புது தில்லி: ராஜஸ்தான் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான அசோக் கெஹ்லாட்டின் சகோதரர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

அசோக் கெஹ்லாட்டின் சகோதரர் அக்ரசென் கெஹ்லாட் வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள், சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அண்மையில், சிபிஐ பதிவு செய்த ஊழல் தடுப்பு வழக்கில், இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT