ஐந்து மாநில பெண் எம்எல்ஏக்களுக்கான மூன்று நாள் பயிலரங்கம் ஜூன் 22 முதல் தர்மசாலாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்துடன் இணைந்து ஹோட்டல் டி போலோவில் இந்த பயிலரங்கம் நடைபெறும் என்று காங்க்ரா துணை ஆணையர் நிபுன் ஜிண்டால் தெரிவித்தார்.
இமாச்சல பிரதேசம் தவிர உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.