தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை 8 மணியளவில் தில்லி செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக தில்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை மறுநாள் மீண்டும் சென்னை திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.