இந்தியா

கேரளத்தில் ராகுல்அலுவலகத்தில் தாக்குதல்: சீதாராம் யெச்சூரி கண்டனம்

DIN

கேரள மாநிலம், வயநாட்டில் ராகுல் காந்தி எம்.பி. அலுவலகம் மீது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பு (எஸ்எஃப்ஐ) தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறுகையில், ‘வயநாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஏற்கத்தக்கது அல்ல. அதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்துக்கு கேரள முதல்வரும் கண்டனம் தெரிவித்துள்ளாா். இந்தப் பொறுப்பற்ற செயலில் ஈடுபட்டோா் மீது மாநில போலீஸாா் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT