இந்தியா

ஆந்திரத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து 8 பேர் பலி

DIN


ஆந்திரம் மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

ஆந்திரம் மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டம் தாடிமரி அருகே கொண்டம்பள்ளியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. இதில், ஆட்டோவில் இருந்து 8 பேரும் உடல்கருகி இறந்தனர். 

விவசாய பணிக்காக சென்று கொண்டிருந்தபோது இந் த விபத்து நிகழ்ந்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT