இந்தியா

ஆந்திரத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து 8 பேர் பலி

ஆந்திரம் மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

DIN


ஆந்திரம் மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

ஆந்திரம் மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டம் தாடிமரி அருகே கொண்டம்பள்ளியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. இதில், ஆட்டோவில் இருந்து 8 பேரும் உடல்கருகி இறந்தனர். 

விவசாய பணிக்காக சென்று கொண்டிருந்தபோது இந் த விபத்து நிகழ்ந்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT