முகப்பு
இந்தியா

ஒடிசாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு

ஒடிசாவின் காலாஹான்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
கோப்புப்படம்
பகிர்:

ஒடிசாவின் காலாஹான்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கம் இன்று காலை 11.30 மணியளவில் 9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவாகியுள்ளது. 

காலாஹான்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சில வீடுகளில் சிறு விரிசல் காணப்பட்டாலும், பெரிய சேதம், உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்று மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →