இந்தியா

பெரோஸ்பூரில் கடத்தல் முயற்சி முறியடிப்பு: 4.3 கிலோ ஹெராயின் பறிமுதல்

DIN

பெரோஸ்பூர்

பெரோஸ்பூரில் கடத்தல் முயற்சியை பஞ்சாப் எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்து, அவர்களிடமிருந்து 4.3 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

சண்டிகரில் உள்ள பெரோஸ்பூர் செக்டாரில் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்களின் முயற்சியை பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர். அவர்களிடமிருந்து, ஹெராயின் போதைப்பொருள் தொடர்பான 4.3 கிலோ ஹெராயின் ஐந்து விதமான பொட்டலங்களில் அடைக்கப்பட்டு ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 

மேலும், கடந்த மாதம் அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில், பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடத்தல் பொருட்களைக் கடத்தும் முயற்சியை முறியடித்து, சுமார் 3 கிலோ ஹெராயின் கொண்ட மூன்று பொட்டலங்களைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT