இந்தியா

பெரோஸ்பூரில் கடத்தல் முயற்சி முறியடிப்பு: 4.3 கிலோ ஹெராயின் பறிமுதல்

பெரோஸ்பூரில் கடத்தல் முயற்சியை பஞ்சாப் எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்து, அவர்களிடமிருந்து 4.3 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

DIN

பெரோஸ்பூர்

பெரோஸ்பூரில் கடத்தல் முயற்சியை பஞ்சாப் எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்து, அவர்களிடமிருந்து 4.3 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

சண்டிகரில் உள்ள பெரோஸ்பூர் செக்டாரில் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்களின் முயற்சியை பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர். அவர்களிடமிருந்து, ஹெராயின் போதைப்பொருள் தொடர்பான 4.3 கிலோ ஹெராயின் ஐந்து விதமான பொட்டலங்களில் அடைக்கப்பட்டு ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 

மேலும், கடந்த மாதம் அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில், பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடத்தல் பொருட்களைக் கடத்தும் முயற்சியை முறியடித்து, சுமார் 3 கிலோ ஹெராயின் கொண்ட மூன்று பொட்டலங்களைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

345 பாலஸ்தீனர் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்!

ஜெயிலர் - 2 படத்தில் விஜய் சேதுபதி?

“அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசுகிறார்” ஆளுரைச் சாடிய முதல்வர்!

TVK விஜய் வீட்டில் செங்கோட்டையன்! | செய்திகள்: சில வரிகளில் | 26.11.25

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியுடன் ராகுல் சந்திப்பு!

SCROLL FOR NEXT