ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி கைது
ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டரின்போது காயமடைந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டரின்போது காயமடைந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாராவில் உள்ள லான்கேட் பகுதியில் இன்று காவல்துறையினருக்கும் பயங்கரவாதிக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சம்பவத்தில் பயங்கரவாதி காயமடைந்தான்.
இதையும் படிக்க- என்ன ஆட்டம்!? அரபிக் குத்து பாடலுக்கு ஷிவானியின் வேற லெவல் நடனம்
உடனடியாக அந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.