முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி கைது

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டரின்போது காயமடைந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டரின்போது காயமடைந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர். 

ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாராவில் உள்ள லான்கேட் பகுதியில் இன்று காவல்துறையினருக்கும் பயங்கரவாதிக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சம்பவத்தில் பயங்கரவாதி காயமடைந்தான். 

உடனடியாக அந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. 

முழு கட்டுரையைப் படிக்க →