இந்தியா

பஞ்சாபை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி: கருத்துக் கணிப்பு முடிவு

DIN

பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மி கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

மொத்த தொகுதிகள் : 117

இந்தியா டுடே

ஆம் ஆத்மி : 76 - 90
காங்கிரஸ் : 19 - 31
பாஜக கூட்டணி : 1 - 4
சிரோமணி அகாலி தளம் : 7 - 11
பிற : 0 - 2

டைம்ஸ் நவ்

ஆம் ஆத்மி : 70
காங்கிரஸ் : 22
பாஜக கூட்டணி : 5
சிரோமணி அகாலி தளம் : 19
பிற : 1

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT