கோப்புப்படம் 
இந்தியா

காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்த 5 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக அரசு ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்வதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

DIN

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக அரசு ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்வதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்களும் அதுதொடர்பான பிரச்னைகளும் அதிகரித்துள்ள நிலையில், காவல்துறையின் கண்காணிப்பும் தீவிரப்படுத்துப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முக்கிய பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக அரசு ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்ய மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்த 5 பேரில் இருவர் காவல்துறையினர், ஒரு ஆசிரியர், ஒரு சுகாதாரத் துறை ஊழியர்  மற்றும் மேலும் ஒருவர் கணினி நிர்வாகி என தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT