இந்தியா

காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்த 5 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்

DIN

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக அரசு ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்வதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்களும் அதுதொடர்பான பிரச்னைகளும் அதிகரித்துள்ள நிலையில், காவல்துறையின் கண்காணிப்பும் தீவிரப்படுத்துப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முக்கிய பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக அரசு ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்ய மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்த 5 பேரில் இருவர் காவல்துறையினர், ஒரு ஆசிரியர், ஒரு சுகாதாரத் துறை ஊழியர்  மற்றும் மேலும் ஒருவர் கணினி நிர்வாகி என தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT