கோப்புப்படம் 
இந்தியா

காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்த 5 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக அரசு ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்வதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

DIN

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக அரசு ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்வதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்களும் அதுதொடர்பான பிரச்னைகளும் அதிகரித்துள்ள நிலையில், காவல்துறையின் கண்காணிப்பும் தீவிரப்படுத்துப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முக்கிய பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக அரசு ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்ய மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்த 5 பேரில் இருவர் காவல்துறையினர், ஒரு ஆசிரியர், ஒரு சுகாதாரத் துறை ஊழியர்  மற்றும் மேலும் ஒருவர் கணினி நிர்வாகி என தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT