இந்தியா

ஷஹீன் பாக் இடிப்பு : போராட்டக்காரர்கள் முற்றுகை

DIN

புது தில்லி: புது தில்லி ஷஹீன் பாக் பகுதியில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை  காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ஜேசிபி புல்டோஸிர் முன்பு அமிர்திருந்த போராட்டக்காரர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். பெண் போராட்டக்காரர்களை பெண் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினார்கள். 

பொது மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கார்களும் இந்த இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்பகுதியில் காவலர்களும் துணை இராணுவப் படையினரும் அதிக எண்ணிக்கையில் கூடியிருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT