கேதார்நாத் கோவில் 
இந்தியா

கேதார்நாத் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஐடிபீபி போலீசார் குவிப்பு

புது டெல்லி: உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஐடிபீபி போலீசார் குவிப்பு. 

DIN

புது டெல்லி: உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஐடிபீபி போலீசார் குவிப்பு. 

கரோனா கட்டுப்பாடு காரணங்களால் 2 வருடத்திற்கு பிறகு கோவில் நடை திறக்கப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தரிசனம் தொடங்கியது முதல் இதுவரை 28 சுற்றுலா பயணிகள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளனர்.

"கேதார்நாத் கோவில் நடைத்திறப்பு மே 6 முதல்  தொடங்கப்பட்டது. இதுவரை 1,30,000 பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர் " என்று  ஐடிபீபி (இந்திய - திபெத் எல்லைக் காவல்படை)யின் மக்கள் தொடர்பு அதிகாரி விவேக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினர் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT