உச்ச நீதிமன்றம் 
இந்தியா

அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

DIN

புதுதில்லி: பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளிக் குழந்தைகளை காக்கலாம் எனவும் கூறியுள்ளது.

பணியிடங்களில் விசாகா வழிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக மனு மீது பதிலளிக்க அனைத்து மாநில, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது

அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் சிசிடிவி கட்டாயமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொறியியல் பணி: திருவனந்தபுரம் - மும்பை ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

திருப்பரங்குன்றம் மலையில் ஏற முயன்ற 12 போ் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி: ஒருவா் கைது

கோவையில் இன்று ஃபேஷன் கண்காட்சி

சபரிமலை சீசன்: தெலங்கானா-கொல்லம் இடையே சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT