கோப்புப் படம் 
இந்தியா

உலக ஆமை தினம்

இந்தியாவின் மீன் வளத்துறை அமைச்சகம் உலக ஆமை தினத்தை முன்னிட்டு ஆமைகளை பாதுகாக்க வேண்டுமென கூறியுள்ளது

DIN

இந்தியாவின் மீன் வளத்துறை அமைச்சகம் உலக ஆமை தினத்தை முன்னிட்டு ஆமைகளை பாதுகாக்க வேண்டுமென கூறியுள்ளது. 

வருடந்தோறும் மே -23 ஆம் நாள் உலக ஆமை தினம் கொண்டாடப்படுகிறது.  அமெரிக்கா ஆமை பாதுகாப்பு நிறுவனம் இதை 2000இல் தொடங்கியது. இந்த அமைப்பின் மூலம் அழிந்து வரும் இனங்களை பாதுகாக்க மனிதர்கள் ஊக்குவிக்கபடுகிறார்கள். 

இந்தியாவின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது: 

“கடற்சார் சூழ்நிலை மண்டலத்திற்கு ஆமைகள் முக்கியமான ஒன்றாகும். நாம் ஆமைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT