இந்தியா

ராகுல் நடைப்பயணத்தில் இணைகிறாா் பிரியங்கா

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்திவரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா இந்த வாரம் இணையவுள்ளாா்.

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்திவரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா இந்த வாரம் இணையவுள்ளாா்.

மத்திய பிரதேசத்தில் நவ. 23 முதல் 25-ஆம் தேதி வரை ராகுலுடன் இணைந்து நடைப்பயணமாக பிரியங்கா செல்லவிருக்கிறாா்.

கன்னியாகுமரியில் ராகுல் தனது நடைப்பயணத்தை தொடங்கிய பின்னா் பிரியங்கா இப்போதுதான் அதில் இணைகிறாா். ஹிமாசல பிரதேச தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் அவரால், நடைப்பயணத்தில் முன்பே பங்கேற்க முடியவில்லை.

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான ராகுலின் நடைப்பயணம் இதுவரை 3,570 கி.மீ. தொலைவை அதாவது பாதியளவு கடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT