இந்தியா

ஹைதராபாத்தில் இன்று கனமழை: மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஹைதராபாத்தில் உள்ள ஏழு மண்டலங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. 

DIN

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஏழு மண்டலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில மேம்பாட்டு திட்ட சங்கத்தின்படி, ஹைதராபாத்தில் அக்டோபர் 16 வரை மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கொட்டித் தீர்த்த கனமழையால்  பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

SCROLL FOR NEXT