இந்தியா

குடியரசுத் தலைவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு ஞாயிற்றுக்கிழமை கண்புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது.

DIN

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு ஞாயிற்றுக்கிழமை கண்புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இது குறித்து குடியரசுத் தலைவா் மாளிகை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அவா் மருத்துவமனையில் இருந்து குடியரசுத் தலைவா் மாளிகைக்குத் திரும்பினாா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ: உ.பி.யில் இளைஞர் கைது

இன்ஸ்டாகிராம் பதிவால் இளைஞர் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

SCROLL FOR NEXT