கோப்புப்படம் 
இந்தியா

பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு!

பஞ்சாப் சர்வதேச எல்லைக்கு அருகில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று காணப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 

DIN

பஞ்சாப் சர்வதேச எல்லைக்கு அருகில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று காணப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 

எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, ஆளில்லா விமானம் பாகிஸ்தானுக்குத் திரும்பியது. 

முன்னதாக, அக்.27-ம் தேதி இரவு பெரோஸ்பூர் செக்டார் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை மீட்டனர். 

மேலும், இந்திய-பாகிஸ்தான் எல்லையில், ஒரு பையும், அதில் ஆறு ஏகே-47 ரக துப்பாக்கிகள், மூன்று கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. ஏ அணி!

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆஜர்!

SCROLL FOR NEXT