கோப்புப்படம் 
இந்தியா

பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு!

பஞ்சாப் சர்வதேச எல்லைக்கு அருகில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று காணப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 

DIN

பஞ்சாப் சர்வதேச எல்லைக்கு அருகில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று காணப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 

எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, ஆளில்லா விமானம் பாகிஸ்தானுக்குத் திரும்பியது. 

முன்னதாக, அக்.27-ம் தேதி இரவு பெரோஸ்பூர் செக்டார் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை மீட்டனர். 

மேலும், இந்திய-பாகிஸ்தான் எல்லையில், ஒரு பையும், அதில் ஆறு ஏகே-47 ரக துப்பாக்கிகள், மூன்று கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமல் மருந்து விவகாரம்: தமிழகத்தில் மருந்து நிறுவனங்களில் ஆய்வு செய்ய உத்தரவு

திருச்சியில் மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாளை(அக். 14) முதல் 4 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம்! - அப்பாவு

ஆம்பூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி

92 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT