இந்தியா

கேரளத்தில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது! 

கேரளத்தில், பெரிய நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் சனிக்கிழமை இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

DIN

காசர்கோடு: கேரளத்தில், பெரிய நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் சனிக்கிழமை இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டின் ஒரு பகுதியாக கான்கிரீட் அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் கட்டட தொழிலாளிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 

மேம்பாலம் இடிந்து விழுந்ததற்குக் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

விபத்து நடந்த இடத்தை மக்களவை எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT