இந்தியாவில் மேலும் 4,369 பேருக்கு கரோனா
இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 4,369 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 4,369 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,369 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ]
இதன்மூலம் மொத்த பாதிப்புto 4,45,04,949 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 46,347 ஆக உள்ளது.
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 20 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,28,185 ஆக உயா்ந்துள்ளது.