கோப்புப்படம் 
இந்தியா

அக்.15 முதல் விமானிகளுக்கு போதை சோதனை கட்டாயம் 

அக்.15 முதல் விமானிகளுக்கு போதை சோதனை கட்டாயம் என டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது.

DIN

அக்.15 முதல் விமானிகளுக்கு போதை சோதனை கட்டாயம் என டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது.

விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் மது அருந்தியுள்ளனரா என்பதை கண்டறியும் சோதனை அக்.15 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மது போதை சோதனை மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் குறைந்துவிட்டதாலும் விமான சேவை முன்புபோல் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதாலும் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT