இந்தியா

மிசோரமில் 1.87 கோடி மதிப்புள்ள ஹெராயின் மீட்பு: ஒருவர் கைது!

DIN

அய்ஸ்வாலின் சர்வதேச சந்தையில் ரூ.1.87 கோடி மதிப்புள்ள 374 கிராம் ஹெராயினை மிசோரம் போலீசார் பறிமுதல் செய்தனர். 

43 வயதுடைய பெண் ஒருவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த போதைப் பொருள்களை கைப்பற்றினர். 

சிறப்புப் போதைப்பொருள் குழுவினர் வெள்ளியன்று இரவு விளையாட்டு மைதானம் அருகிலுள்ள சம்பையைச் சேர்ந்த ரோஹ்லுபுயி(43) என்பவரிடம் இருந்து 374 கிராம் ஹெராயினை மீட்டுள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. 

முன்னதாக, செப்டம்பர் 15 அன்று, சம்பை மாவட்ட காவல்துறை 55 கிராம் ஹெராயினை மீட்டது, இது சர்வதேச சந்தையில் ரூ. 27.5 லட்சம் மதிப்புடையது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT