முகப்பு
இந்தியா

தலைநகரில் மேலும் 95 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 95 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 95 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. ஒருவா் உயிரிழந்தாா்.

முந்தைய தினமான வியாழக்கிழமை 9,922 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 95 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தில்லியில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,02,867-ஆக உயா்ந்துள்ளது; 26,501 போ் உயிரிழந்துள்ளனா். வெள்ளிக்கிழமை பாதிப்பின் நோ்மறை வீதம் 0.96 சதவீதமாக பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.