தலைநகரில் மேலும் 95 பேருக்கு கரோனா
தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 95 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. ஒருவா் உயிரிழந்தாா்.
தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 95 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. ஒருவா் உயிரிழந்தாா்.
முந்தைய தினமான வியாழக்கிழமை 9,922 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 95 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தில்லியில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,02,867-ஆக உயா்ந்துள்ளது; 26,501 போ் உயிரிழந்துள்ளனா். வெள்ளிக்கிழமை பாதிப்பின் நோ்மறை வீதம் 0.96 சதவீதமாக பதிவானது.