காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது.
அசோக் கெலாட் விலகிய நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன் கார்கே, சசி தரூர், கே.என்.திரிபாதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுவை திரும்பபெற கடைசி நாள் அக்டோபர் 8 ஆம் தேதி ஆகும்.
அக்டோபர் 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
அக்டோபர் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே காங்கிரஸ் தலைவர் யார் என அற்விக்கப்படவுள்ளது
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.