கோப்புப் படம் 
இந்தியா

மின்சாரம் பாய்ந்து யானை பலி!

சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணையில் குட்டி யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.

DIN

ராய்கர்: சத்தீஸ்கரில்  உள்ள ஒரு பண்ணையில் குட்டி யானை ஒன்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரி தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் பகுதியில் உணவு தேடி, காட்டிலிருந்து கிராமத்தை நோக்கிச் சென்றபோது, ​​மின்சார கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே குட்டி யானை இறந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கரில் கடந்த 5 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட யானைகளை நோய்கள் தாக்கியும், வயது முதிர்வு, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT