இந்தியா

குஜராத்தில் பாஜக பயப்படுகிறது: ஆம் ஆத்மி விமர்சனம்

குஜராத் உள் துறை அமைச்சர் குறித்து பேசியதால் ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தேசிய இணை செயலாளருமான கோபால் இதாலியாவை சூரத் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். 

DIN

குஜராத் உள் துறை அமைச்சர் குறித்து பேசியதால் ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தேசிய இணை செயலாளருமான கோபால் இதாலியாவை சூரத் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். 

பின்னர் அவர் பிணையின் பேரில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோபால் இதாலியா, பாஜக வலுவாக உள்ள குஜராத்தில் கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனது பலத்தை நிரூபித்துள்ளது. இதனால் ஆம் ஆத்மியை கண்டு பாஜக அஞ்சுகிறது என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT