முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:52 AM
பகிர்:

சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

பட்பெடா வனப்பகுதியில் காலை 9 மணியளவில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பின்னர், பலியான நக்சலிடமிருந்து 315 துப்பாக்கிகள், 12 போர் துப்பாக்கிகள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. 

உயிரிழந்த நக்சலைட்டின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. அருகில் உள்ள வனப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. 

முழு கட்டுரையைப் படிக்க →