இந்தியா

தில்லி: முதியோர் இல்லத்தில் தீ விபத்து; 2 பேர் பலி

DIN

தில்லியில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியாகினர்.

புது தில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியானதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயை அணைத்து, 6 பேர் கட்டிடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீயணைப்புப் படை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

காலை 7 மணியளவில் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT