கோப்புப் படம் 
இந்தியா

தானேயில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

தானேவில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவரை காவல் துறையினர் இன்று (ஜனவரி 15) கைது செய்தனர்.

DIN

தானேவில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவரை காவல் துறையினர் இன்று (ஜனவரி 15) கைது செய்தனர்.

தகவலின் அடிப்படையில்  ரிவால்வர் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்ததாக 2 பேரை தானே நகர காவல் துறையினர் இருவரை கைது செய்தனர் என்று  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆயுதச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் விசாரனை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT