இந்தியா

திருவள்ளுவர் தினம்: பிரதமர் மோடி அஞ்சலி!

திருவள்ளுவர் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

DIN


திருவள்ளுவர் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக தனது சுட்டுரை பதிவில், 

ஞானி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதுடன், அவரது உன்னத எண்ணங்களை நினைவு கூறுகிறேன் என்றார். 

இயற்கையில் பன்முகத்தன்மை கொண்ட அவை, அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கத்தை அளிக்கின்றன.

திருக்குறளைப் படிக்க இளைஞர்களையும் வலியுறுத்துவேன் என்றார்.

திருக்குறள், "குறள்" என்றும் அழைக்கப்படுகிறது. இது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் நெறிமுறைகள் மற்றும் அறநெறி பற்றிய ஞானத்தை வழங்கும் ஒரு புகழ்பெற்ற தமிழ் உரையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT