இந்தியா

ஜம்முவில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்; 6 பேர் காயம்

PTI

ஜம்முவின் நார்வல் பகுதியில் இன்று காலை நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.

ஜம்மு நகரின் நார்வல் பகுதியில் சனிக்கிழமை காலை நேரிட்ட இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 9 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல் நடந்த இடத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அப்பகுதி காவல்துறையினரால் சுற்றிவளைக்ப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT