இந்தியா

நவீன இந்தியாவில் இளைஞர்களுக்கு பெரிய பங்கு உள்ளது: அமித் ஷா

நவீன இந்தியாவில் இளைஞர்களுக்கு பெரிய பங்கு உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

DIN

நவீன இந்தியாவில் இளைஞர்களுக்கு பெரிய பங்கு உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

ஒரு நாள் கர்நாடகா பயணமாக வந்துள்ள ஹூப்பள்ளி கே.எல்.இ பிவிபிதொழில்நுட்ப நிறுவனத்தின் 75 ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாவைத் தொடக்கிவைத்து உரையாற்றினார்.

இந்தியாவை ஒரு சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார், அதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது. நாட்டின் திறமையை உலகுக்கு எடுத்துரைத்து, உலக அளவில் முதலிடத்தை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது என்றார் அமித்ஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT