இந்தியா

தில்லியில் பள்ளி முதல்வர்களை சந்திக்கிறார் மத்திய அமைச்சர்!

DIN

தில்லியில் உள்ள 25 முக்கிய பொதுப் பள்ளிகளின் முதல்வர்களை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று சந்திக்கிறார். 

இந்த சந்திப்பு பிற்பகல் 12.30 மணியளவில் இந்தியா வாழ்விட மையத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் ஒன்பது ஆண்டுகளில் மோடி அரசின் பல்வேறு சாதனைகள் குறித்து முதல்வர்கள் மற்றும் அவரது துணைவர்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் என்று பாஜக தலைவர் நீல்காந்த் பக்ஷி தெரிவித்தார். 

மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுடன் தொடர்புகொண்டு, கட்சித் தலைமையிலான அரசாங்கத்தின் சாதனைகள் குறித்து தெரிவிக்க பாஜக நாடு முழுவதும் ஒரு மாதக்கால பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐந்தாண்டு சட்டப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா நிறைவு

ஒலிம்பிக் அகாதெமிக்கு இடம் தோ்வு செய்யும் பணி

இளைஞா் குத்திக் கொலை பெண் உள்பட 4 போ் கைது

சிதம்பரம் கோயிலில் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை? உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT