முகப்பு
இந்தியா

இம்பாலில் இருந்து மேலும் 35 மாணவர்கள் வெளியேற்றம்!

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரிலிருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 35 மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:57 PM
பகிர்:

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரிலிருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 35 மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானம் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. 

மணிப்பூரில் இருந்து இதுவரை 60 மாணவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்றிரவு மேலும் 35 மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் இம்பாலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

கடந்த மே 3-ம் தேதி இருசமூகத்தினரிடையே ஏற்பட்டஇனக்கலவரம் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →