கோப்புப் படம். 
இந்தியா

சத்தீஸ்கர்: பலத்த காற்றுக்கு சிஆர்பிஎஃப் முகாம் சேதம்- 10 வீரர்கள் காயம்

ஜக்தல்பூரில் பலத்த காற்றுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முகாம் சேதமடைந்ததில் 10 வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN

ஜக்தல்பூரில் பலத்த காற்றுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முகாம் சேதமடைந்ததில் 10 வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம், ஜக்தல்பூர் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பல முகாம்களின் கூரைகள் நேற்று பலத்த காற்றுக்கு சேதமடைந்தன.

இந்த சம்பவத்தில் 10 வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித் அதிகாரி ஒருவர் கூறியதாவது, இந்த சம்பவத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் விரிவான மதிப்பீடு செய்யப்படவில்லை.

 ஆனால் சுமார் 30 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT