இந்தியா

தீவிர சிகிச்சைப் பிரிவில் சத்யேந்தர் ஜெயின்! வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

DIN

திகார் சிறையிலிருந்த ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் தில்லி முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் உள்ளார். 

சட்டவிரோதப் பணப்பரிவா்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு சிறையில் உள்ள குளியலறை சென்றபோது வழுக்கி கீழே விழுந்ததாகவும் அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது மருத்துவர்களின் பரிந்துரைப்படி தில்லி லோகநாயக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

சாம் பிட்ரோடாவின் சா்ச்சை கருத்து: காங்கிரஸ் தலைமையகம் அருகே பாஜக போராட்டம்

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு

கிரிக்கெட்டில் தகராறு: இளைஞா் கொலை: சிறுவன் கைது

இந்த நாள் இனிய நாள்..!

SCROLL FOR NEXT