இந்தியா

சியாச்சின் மலையுச்சியில் முதல் செல்போன் டவர்! இந்திய ராணுவம் சாதனை!!

உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலை உச்சியில் செல்போன் கோபுரத்தை நிறுவி இந்திய ராணுவத்தினர் சாதனை படைத்துள்ளனர். 

DIN

உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலை உச்சியில் செல்போன் கோபுரத்தை நிறுவி இந்திய ராணுவத்தினர் சாதனை படைத்துள்ளனர். 

இது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் இந்திய ராணுவம் பகிர்ந்துள்ளது. 

சியாச்சின் பனியாறு இமாலய மலைகளில் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் உள்ளது. சியாச்சின் மலை உச்சியில்  15,500 அடி உயரத்தில் பிஎஸ்என்எல் உதவியுடன் இந்திய ராணுவத்தினர் செல்போன் கோபுரத்தை அமைத்துள்ளனர். 

செல்போன் கோபுரம் அமைக்கும்போது எடுத்த படங்களை மத்திய அமைச்சர்களும், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT