கோப்புப்படம் 
இந்தியா

ஆந்திரத்தில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி, 11 பேர் காயம்

ஆந்திரம் மாநிலம், அன்னமய்யா மாவட்டம் பெத்தம்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை காலை வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர். 

DIN

அன்னமயா (ஆந்திரப் பிரதேசம்) : ஆந்திரம் மாநிலம், அன்னமய்யா மாவட்டம் பெத்தம்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை காலை வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர். 

இது குறித்து போலீசார் தெரிவித்தாவது: 
ஆந்திரம் மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பெத்தம்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை காலை வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகினர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு திருப்பதி ரூவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பலியானவர்களில் இரண்டு பேர் ஆண்கள், மூன்று பேர் பெண்கள் என போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணா நினைவு தினம் இன்று அனுசரிப்பு

நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 2 போ் கைது

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்

காலை உணவு திட்டத்தால் மாணவா்கள் கல்வியில் கவனம் செலுத்துவது அதிகரிப்பு: அமைச்சா் சு.முத்துசாமி

ஒசூரில் கால்நடைகளுக்கு கோசாலை அமைக்க பொதுசுகாதாரக் குழுக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT