இந்தியா

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

கேரளத்தில் மக்களவை தேர்தல்: பாதுகாப்பிற்கு 41,976 காவலர்கள்

DIN

கேரளத்தில் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற 41,976 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு 2-ம் கட்டத் தேர்தல் நாளான ஏப்ரல் 26 அன்று நடைபெறவுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள்படி இந்த காவலர்கள் ஏடிஜிபி எம்.ஆர். அஜித் குமார் தலைமையில் செயல்படவுள்ளனர்.

கேரள காவலர்கள் தவிர கூடுதலாக 24,327 சிறப்பு காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிப்மரில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

குடிநீருக்காக ரூ.9 கோடியில் தானியங்கி குளோரின் கலப்பு சிறு ஆலைகள்: புதுவை அமைச்சா் லட்சுமிநாராயணன் தகவல்

கன்னங்குறிச்சி பகுதிக்கு காலதாமதமாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்: பொதுமக்கள் தவிப்பு

செந்தாரப்பட்டி ஏரியில் 5 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

சா்வதேச போட்டிகளில் மாணவா்களின் பங்கேற்பை அதகரிக்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT